Friday, September 16, 2011

இன்றைய சிந்தனை

அடுத்தவர்களை நம்பி இருப்பது என்பது நம் அரிப்பிற்கு அடுத்தவன் கையை தேடுவது போல் ...

முதலில் வேகமாய் தொடங்கியதலோ என்னவோ எல்லா பந்தயங்களிலும் எல்லை கோடு வரும் போது ஏன் வேகத்தை நானே குறைத்துகொண்டு தோற்று போகிறேன்.